திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். கொசப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்த ஆண்டு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி!
- அமைச்சர் சகரபானி
- ஜல்லிக்கட்டு
- கோசவபதி
- திண்டுக்கல்
- அமைச்சர்
- சகராபானி
- ஜல்லிகாட்டு போட்டி
- கோசவபதி
- சனார்பட்டி
- புனித அந்தோணி கோயில் விழா
- கோசப்பட்டி ஜல்லிக்கட்டு
