சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க புதிய ATM அறிமுகம்!!

டெல்லி : பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மும்பையில் அதிகப்படியான சில்லறை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதிகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. திட்டத்தின் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: