கடாட்சபுரத்தில் இன்று மின்தடை

திருச்செந்தூர், ஜன.29:  திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் பாக்கியராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பு திருச்செந்தூர் கோட்டம் உடன்குடி கிராமப்புறம் பிரிவிற்குட்பட்ட முதலூர் பஞ்சாயத்து கடாட்சபுரம் பகுதியில் அவசரகால பணி இன்று (29ம்தேதி) நடைபெறுகிறது. இதனால் காலை 8மணி முதல் இரவு 7மணி வரை கடாட்சபுரம் பகுதியில் மின்சாரம் விநியோகம் இருக்காது என கூறியுள்ளார்.

Related Stories: