சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து அரசாணை வெளியீடு!
- அரசு
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- ருக்மணி பழனிவேலராஜன்
- மீனா அன்பு நிதி
- பி. கேஎம் செல்லியா
- டாக்டர்
- சீனிவாசன்
- காந்தி நகர் சுப்புலக்ஷ்மி
