சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!!

திருவனந்தபுரம்: ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் தயார் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Related Stories: