புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.4,700ல் இருந்து ரூ.5,700ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.4,700ல் இருந்து ரூ.5,700ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசி 20 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Related Stories: