தமிழகம் சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை! Dec 03, 2025 சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் Ranipetta நீலகிரி கோவி சென்னை: சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம்: மதிமுக தலைமை அறிவிப்பு
கொளுத்தும் கோடை வெயில்; அகரம் கிராமத்தில் மண்பானை வனையும் பணி தீவிரம்: பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு
16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி நடக்கிறது; வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள், கட்டுமானங்களை உருவாக்க நகரமைப்பு திட்ட அதிகாரி ஒப்புதல் அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு