சென்னை :சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றித்திறானாளிகள் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்கள் வாழ்வை மேலும் ஒளிமயமாக்க பாடுபடுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச நாள்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
