சென்னை; கனமழை காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை; கனமழை காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.