திருச்சி மாவட்டம் மளிகை கடையை பெட்ரோல் ஊற்றி எரித்த இருவருக்கு வலை 11 பேர் டிஸ்சார்ஜ் Jan 05, 2021 ஆண்கள் மளிகை கடையில் திருச்சி, ஜன.5: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கடலூர் 1 என மொத்தம் 11 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், புதுச்சேரி தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணி: திருச்சி சிறப்பு மையத்தில் டிஆர்ஓ முன்னிலையில் நடந்தது