தமிழகம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!! Oct 30, 2025 பல்லடம் Kattur ஜெயக்குமார் பொங்கலூர் லஞ்ச ஒழிப்புத் துறை பாட்டா பல்லடம்: பொங்கலூர் அருகே லஞ்சம் பெற்ற காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17,000 லஞ்சம் பெற்ற ஜெயக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி
படிங்க… படிங்க…. என கல்விக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் ஆட்சி; போடியில் தயாராகும் புதிய நூலக கட்டிடம் ரூ.1 கோடியில் கட்டுமானப் பணி தீவிரம்
சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 24ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்!
தேர்தல் விதிமுறைகளால் களையிழந்த சந்தை; அய்யலூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை: விற்பனை குறைவால் விவசாயிகள் கவலை
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது; நாகராஜா கோயில் திடலில் பக்தர்கள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: மண் மேடுகள் அகற்றப்பட்டன