கரூர், டிச. 30: தொழில்வரி கடைகளுக்கு லைசென்ஸை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சங்கத் தலைவர் கந்தசாமி, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சுப்பிரமணி ஆகியோர்கள் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கருர் நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் வழங்கிய மனுவில் ரிவித்துள்ளதாவது: