தமிழகம் நெல்லை இளைஞர் ஆணவக் கொலை வழக்கு: எஸ்எஸ்ஐ மீண்டும் ஜாமின் மனு Oct 07, 2025 எஸ்எஸ்ஐ அரிசி டி. சரவணன் கவின் அனவாக் ஜாமின் நெல்லா வன்முறை தடுப்பு நீதிமன்றம் நெல்லை: நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சரவணன் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். எஸ்எஸ்ஐ சரவணனின் ஜாமின் மனு நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம்: மதிமுக தலைமை அறிவிப்பு
கொளுத்தும் கோடை வெயில்; அகரம் கிராமத்தில் மண்பானை வனையும் பணி தீவிரம்: பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு
16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி நடக்கிறது; வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள், கட்டுமானங்களை உருவாக்க நகரமைப்பு திட்ட அதிகாரி ஒப்புதல் அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு