குற்றம் போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது Sep 09, 2025 சென்னை சென்னை: சென்னை சூளைமேட்டில் போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். ஊர்க்காவல் படை வீரர் விக்னேஷை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்
கருங்கல் பள்ளியாடி அருகே கஞ்சா கும்பல் வெறியாட்டம்; ஆட்டோ டிரைவர், பால் நிறுவன ஊழியர் உள்பட 5 பேருக்கு வெட்டு, கத்திக்குத்து: அரிவாள் கத்தியுடன் வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகளால் பரபரப்பு
10ம் வகுப்பு மாணவிக்கு ‘பறக்கும் முத்தம்’ மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு; ஆயுதப்படை பெண் காவலரின் கணவன் போக்சோ சட்டத்தில் கைது
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது; கூட்டாளிகள் 4 பேருக்கு வலை
திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு நான் ரவுடியா? அர்ஜுன் சம்பத் ஆவேசம்: வக்கீல்களுடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு