டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வரவேற்றார். ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
The post போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் இருந்து 7 பேர் கோவை மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்! appeared first on Dinakaran.