கண்ணமங்கலத்தில் சிலை கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை- ஆரணி கண்ணமங்கலத்தில் சிலை கடத்தல் தொடர்பான புகாரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: