பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!

கடலூர்: பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பேருந்து ஓட்டுனர் அங்களாமணி (33), ஸ்ரீநிவாசன் (50) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: