கரூர் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Jan 22, 2019 கரூர், ஜன. 22: கரூர் மாவட்டத்தில் வரும் 25ம்தேதி காலை 11மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடை பெறுகிறது.மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரியில் போதிய இருப்பு இல்லாததால் கிடைக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா வேண்டுகோள்