சந்துகடைகளால் மாணவர்கள் பாதிப்பு

பள்ளிபாளையத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. சாயக்கழிவு நீரால் குடிநீர் ஆதாரங்களான கிணறு, ஆழ்துளை கிணறுகள் கெட்டுவிட்டது. ஓடப்பள்ளி கதவணை அருகே, டாஸ்மாக் கடை அருகே உள்ள வாணி சேம்பர் சாலையில், பகலில் கூட பெண்கள் நகை அணிந்து நடமாட முடியாத வகையில், சங்கிலி பறிப்புகள் சாதாரணமாக நடக்கிறது. சந்துகடைகளால் பள்ளி மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

Related Stories: