பெண்ணிடம் செயின் பறிப்பு

பூந்தமல்லி, டிச. 7: திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம், நேரு தெருவை சேர்ந்தவர் கயல்விழி (35). இவர், நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கயல்விழி கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: