தண்டவாளம் மின் மயமாக்கும் பணி கரூர்- சேலம் பாசஞ்சர் ரயில் 15 நாட்கள் ரத்து

கரூர், நவ. 28: கரூர்- சேலம் பாசஞ்சர் ரயில் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று முதல் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கரூரில்இருந்து சேலத்திற்கு பாசஞ்சர் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. கரூர்- சேலம்- நாமக்கல் இடையே மின்மயமாக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் கரூர்/ சேலம் பாசஞ்சர் ரயில் 28ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் மாதம் 12ம்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம்

Related Stories: