உலகம் கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை Jan 25, 2022 இந்தியர்கள் புனித அந்தோணி கோயில் விழா கச்சதீவு கச்சத்தீவு: கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!