இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்ச ட்வீட்

இலங்கை: இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என  கோத்தபய ராஜபக்ச கூறினார். தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று கோத்தபய ராஜபக்ச ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: