சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை: கார், இருசக்கர வாகனங்களில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் பிரகாஷ், சபீர் பாட்ஷா ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் 3 பேரும் சிக்கினர்.அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: