ஹெலிகாப்டர் பிரதர்ஸின் பண மோசடி வழக்கில் நிதி நிறுவன ஏஜென்ட் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன்

சென்னை: ஹெலிகாப்டர் பிரதர்ஸின் பண மோசடி வழக்கில் நிதி நிறுவன ஏஜென்ட் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது….

The post ஹெலிகாப்டர் பிரதர்ஸின் பண மோசடி வழக்கில் நிதி நிறுவன ஏஜென்ட் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: