வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்: வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

சென்னை: வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும். விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும் என்றும் வேளாண் அமைச்சர் கூறியுள்ளார். …

The post வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்: வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: