ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைதான 15 தமிழர்கள் விடுவிப்பு

கடப்பா: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக நேற்று கைதான 15 தமிழர்களும் விடுவிக்கபட்டுள்ளனர். இனிமேல் வனப்பகுதிக்குள் சென்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து 15 பேரையும் திருப்பதி தாசில்தார் விடுவித்துள்ளார்.

Related Stories: