மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு; 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும். விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு மின்னணு வகையில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

The post மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு; 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: