மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது

மதுரை: மேலூர் அருகே தும்பைப்பட்டியில் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் நாகூர் ஹனீபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நாகூர் ஹனீபாவுக்கு உதவியதாக அவரது தாயார், நண்பர் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கவில்லை என மதுரை மாவட்ட காவல்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். …

The post மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: