பனீர் பால்ஸ்

செய்முறைபனீரை துருவிக் கொள்ளவும். இதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மைதா சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவு செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு திக்காக கரைக்கவும். இதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை நனைத்து அதை பிரட் துகள்களில் பிரட்டி ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை பொன்னிறமாக பொரிக்கவும். தக்காளி சாசுடன் பரிமாறவும்.

The post பனீர் பால்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: