பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

டெல்லி : பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எதிர்க்கட்சி தலைவர் கார்கேவை பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அரசியலமைப்பு தினத்தை கொண்டாடியதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததாக பிரதமர் மோடி கூறியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தன. பொய்யான தகவலை நாடாளுமன்றத்தில் மோடி பேசுவதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.

The post பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: