பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 405 புள்ளிகள், நிஃப்டி 117 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்து 54,228 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 117 புள்ளிகள் அதிகரித்து 16,248 புள்ளிகளில் வர்த்தகமாகிறது….

The post பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 405 புள்ளிகள், நிஃப்டி 117 புள்ளிகள் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: