மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 24,296 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: