அமைதி மற்றும் போர்க்காலங்களில் இந்தியாவை ஒற்றுமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் அரசியலமைப்பை நாம் பெற்றுள்ளோம். இன்று நமது அண்டை நாடுகளின் நிலை என்ன என்பதை பார்க்கிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், நாடு ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. அதற்கான பெருமை அரசியலமைப்பையே சாரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நெருக்கடிகளின் போது தேச ஒற்றுமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.
