திண்டுக்கல்லில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஆக. 10: திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நிக்கோலஸ், வசந்தா மணி, ராமசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பெருமாள் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: