தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம்,புழலில் தலா 10 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் மற்றும் புழலில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் வேதாரண்யம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும் காஞ்சிபுரம், கொரட்டூர், கே.எம்.கோவில், பெரம்பூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும் திருத்துறைப்பூண்டி, விரிஞ்சிபுரம், புவனகிரி, அம்முண்டி, கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை  பதிவாகியுள்ளது….

The post தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம்,புழலில் தலா 10 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: