தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ரூ.352.85 கோடியே நிதி ஒதுக்கியுள்ளது

சென்னை: தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ரூ.352.85 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். பேரிடர் நிவாரண நிதியாக தமிழகம் ரூ.6,230.45 கோடி கேட்ட நிலையில் ஒன்றிய அரசு ரூ.352.85 கோடியே ஒதுக்கியுள்ளது….

The post தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ரூ.352.85 கோடியே நிதி ஒதுக்கியுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: