டெல்லியில் முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனா குறைந்துவருவதால் டெல்லியில் மே 31 முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். …

The post டெல்லியில் முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: