ஜார்க்கண்ட் மாநிலத்தில் தளர்வுகளுடன் ஏப்.22 முதல் 29-ம் தேதி வரை ஊரடங்கு அமல்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தளர்வுகளுடன் ஏப்.22 முதல் 29-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய சேவைக்கு விலக்கு, வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் ஜார்க்கண்ட் அரசு கூறியுள்ளது. சுரங்கம், வேளாண்மை, கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது….

The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் தளர்வுகளுடன் ஏப்.22 முதல் 29-ம் தேதி வரை ஊரடங்கு அமல் appeared first on Dinakaran.

Related Stories: