சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலம்

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்….

The post சிறுவாபுரி முருகன் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: