எப்படிச் செய்வது?பாத்திரத்தை அடுப்பில்; வைத்து சூடான பின் எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல் பாசி, சோம்பு போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு சிறிது இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்துக்கொள்ளவும். பின்பு தக்காளியை சேர்த்து அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வற்ற விடவும். பிறகு இறக்கும் தருவாயில் அரைத்த மசாலாவை அதில் சேர்த்து கிளறி இறக்கவும்.
The post சிக்கன் தென்னகம் ஃப்ரை appeared first on Dinakaran.
