சசிகலா லஞ்ச வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக ஊழல் தடுப்பு போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017 முதல் 2021 வரை பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தார். …

The post சசிகலா லஞ்ச வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: