கோவை வருமான வரி துறை அலுவலகத்தில் துணை ஆணையர் உள்பட இருவர் கைது

கோவை: கோவை வருமான வரி துறை அலுவலகத்தில் பணிபுரியும் துணை ஆணையர் டேனியல் ராஜ், ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. 2017ம் ஆண்டு வருமான வரி சோதனையில் சிக்கிய நபருக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். …

The post கோவை வருமான வரி துறை அலுவலகத்தில் துணை ஆணையர் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: