கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.கீழே குதித்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, உடனே இறந்துவிட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்….

The post கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: