ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தியது தொடர்பாக அதிமுக கொடியுடன் சசிகலா அறிக்கை

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தியது தொடர்பாக அதிமுக கொடியுடன் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை தியாகராயநகரில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கட்சிக் கொடியுடன் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: