கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது; கணேசன் என்பவரது நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் ஏற்கனவே ஒரு உறை கிணறு கண்டறியப்பட்ட நிலையில் இன்று மற்றொரு குழியில் ஒரு உறை கிணற்றின் விளிம்பு தென்பட்டுள்ளது….

The post கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: