கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக்கிற்கு பதில் எஸ்.செல்வகுமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக்கிற்கு பதில் எஸ்.செல்வகுமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக் சென்னை சிபிசிஐடி – 1 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

The post கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக்கிற்கு பதில் எஸ்.செல்வகுமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: