கலெக்டர் அலுவலகத்தில் 16 பேர் தீக்குளிக்க முயற்சி: நாகையில் பரபரப்பு

நாகை: நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்த முத்து (38) தனது மனைவியை பிரிந்தார். இதனால், மனைவிக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். மேலும் அவரது அண்ணன்கள் மற்றும் உறவினர்கள் என 4 பேரின் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர்….

The post கலெக்டர் அலுவலகத்தில் 16 பேர் தீக்குளிக்க முயற்சி: நாகையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: