கருவாடு கம்பெனி எரிந்து நாசம்

தொண்டி, மார்ச் 31: தொண்டி அருகே சோழியக்குடியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கருவாடு கம்பெனி உள்ளது. இது குடிசையால் ஆன கட்டிடம். இந்த குடிசை நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. நீண்ட போராட்டத்தின் திருவாடானை தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கருவாடு கம்பெனி எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: