கடவுளுக்கு சூட்டப்பட்ட நகைகளை உருக்கமாட்டோம், காணிக்கையாக செலுத்திய நகையை தான் உருக்குவோம்: அமைச்சர்

சென்னை: கடவுளுக்கு சூட்டப்பட்ட நகைகளை உருக்கமாட்டோம், காணிக்கையாக செலுத்திய நகையை தான் உருக்குவோம் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகையை உருக்கி கோயில் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார். …

The post கடவுளுக்கு சூட்டப்பட்ட நகைகளை உருக்கமாட்டோம், காணிக்கையாக செலுத்திய நகையை தான் உருக்குவோம்: அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: